உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை வரதராஜர் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை

மதுரை வரதராஜர் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை

மதுரை: மதுரை சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் ஹார்விபட்டி வரதராஜர் கோயிலில் ஜோதி அகவல் அகண்ட பாராயண பிரார்த்தனை நடந்தது.நிர்வாகிவெங்கடராமன் தலைமையில் சன்மார்க்க சேவகர் ராமநாதன், விஜயராமன், நாகராஜ் பேசினர். கோயில் நிர்வாகி சுப்புராஜ் நன்றி கூறினார். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !