உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகர் துள்ளுமாரியம்மன் ஆடிபூத்திருவிழா

விருதுநகர் துள்ளுமாரியம்மன் ஆடிபூத்திருவிழா

விருதுநகர்: ஆடிப்பூரத்திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள துள்ளு மாரியம்மன் கோயிலில் மழை பெய்ய வேண்டி பக்தர்கள் பால் குடம் எடுத்து சென்றனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !