மக்கள் நன்றாக வாழ என்ன செய்ய வேண்டும்?
ADDED :2265 days ago
கோயிலில் பூஜைகள் சரிவர நடக்காவிட்டால், மழை குறைந்து நாட்டில் தீமை பெருகும். தர்ம வழியில் மக்கள் வாழ்ந்தால் மழை பெய்யும். நாடும் நன்றாக இருக்கும்.