உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருவுருவ வழிபாடு என்றால் என்ன?

அருவுருவ வழிபாடு என்றால் என்ன?

உருவம், அருவம், அருவுருவம் என மூன்று வடிவங்களில் சிவன் அருள்புரிகிறார்.
* உருவம் என்பது மனித வடிவில் இருப்பது. அதாவது நடராஜர், பைரவர்
* அருவம் என்பது கண்ணுக்குத் தெரியாத நிலை. அதாவது உருவம் அற்ற நிலை.
* அருவுருவம் என்பது உருவமும், அருவமும் கலந்தது. அதாவது சிவலிங்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !