உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீதை காட்டும் கீதை

கீதை காட்டும் கீதை

பார்த நைவேஹ நாமுத்ர
விநாஸஸ்தஸ்ய வித்யதே!
நஹி கல்யாண க்ருத்ஸ்சித்
துர்கதிம் தாத கச்சதி!!
ப்ராப்ய புண்ய க்ருதாம் லோகாந்
உஷித்வா ஸாஸ்வதீ: ஸமா:!
ஸுசீநாம் ஸ்ரீமதாம் கேேஹ
யோக ப்ரஷ்டோபி ஜாயதே!!

பொருள்:  அர்ஜுனா! பக்தனுக்கு அழிவே இல்லை. ஏனெனில் அவர்கள் தாழ்ந்த
நிலையை அடைய மாட்டார்கள்.  சொர்க்கத்தில் சில காலம் தங்கியிருந்து, பின் ஒழுக்கம் மிக்க செல்வந்தர் குடும்பத்தில் பிறப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !