மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
4907 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
4907 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
4907 days ago
ஒருவரின் பிறவிகளை ஏழு என்று குறிப்பிடுகிறார். தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் ஆகியவையே ஏழுபிறவிகள். இதை புல்லாகிப் பூண்டாகிப் புழுவாகி மரமாகி பல்விருகமாகி, பறவையாய்ப், பாம்பாகிக்கல்லாய், மனிதராய்ப் பேயாய் கணங்களாய்வல்லசுரராகி முனிவராய்த்தேவராய்ச்செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்ததுள்எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் குறிப்பிடுகிறார். பல பிறவி எடுத்து இளைத்துவிட்டேன் என்று ஈசனிடம் கதறுகிறார்.
4907 days ago
4907 days ago
4907 days ago