உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாலாந்துார் அருகே செல்வ விநாயகர், கும்பாபிஷேகம்

வாலாந்துார் அருகே செல்வ விநாயகர், கும்பாபிஷேகம்

உசிலம்பட்டி:  வாலாந்துார் அருகே நாட்டாபட்டியில் அங்காள பரமேஸ்வரி,  செல்வ விநாயகர், வாலகுருநாதசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு  கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜை ஆக., 30ல் துவங்கியது.  நேற்றுமுன்தினம் செப்., 1 ம் தேதி கும்பாபிஷேகமும், அபிஷேக ஆராதனையும் நடந்தது. மாலையில் 108 விளக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை திருப்பணிக்
குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !