உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூஜையறையில் வேல் வைத்து வழிபடலாமா?

பூஜையறையில் வேல் வைத்து வழிபடலாமா?

பராசக்தியின் அம்சம் முருகனின் வேல் என்பதால் அதனை ’சக்திவேல்’ என்பர்.  ’வேலுண்டு வினையில்லை; மயிலுண்டு பயமில்லை’ என்பர். வேலை பூஜிப்பவரை முன் செய்த தீவினைகள் நெருங்காது. தாராளமாக வழிபடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !