பூஜையறையில் வேல் வைத்து வழிபடலாமா?
ADDED :2176 days ago
பராசக்தியின் அம்சம் முருகனின் வேல் என்பதால் அதனை ’சக்திவேல்’ என்பர். ’வேலுண்டு வினையில்லை; மயிலுண்டு பயமில்லை’ என்பர். வேலை பூஜிப்பவரை முன் செய்த தீவினைகள் நெருங்காது. தாராளமாக வழிபடலாம்.