உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடையில் ஆடம்பரம் கூடாது

உடையில் ஆடம்பரம் கூடாது

ஆடம்பர நோக்கில் ஆடை உடுத்துபவர், உதவி செய்ததை மற்றவர் முன் சொல்லிக் காட்டுபவர், பொய் சத்தியம் செய்தவர் ஆகியோருடன்  மறுமை நாளில் இறைவன் பேசவோ, பார்க்கவோ மாட்டான். அவர்களை தூய்மை மிக்க சுவனத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டான். மாறாக வேதனைப்படும் விதத்தில் துன்புறுத்துவான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !