இதோ ஒரு அற்புத நிகழ்ச்சி
ADDED :2206 days ago
ஒரு சமயம் அபூஜஹலும், அவனது தோழர்களும், ”நபிகளே! அமாவாசை நேரத்தில் வானில் நிலவை வரச் செய்து அதை இரண்டாகப் பிளக்க முடியுமா?” எனக் கேட்டனர். “இறைவன் உதவியால் நீங்கள் சொல்வது போல செய்து காட்டினால் என்னை நபி என ஏற்பீர்களா?” என நாயகம் கேட்டபோது, “நிச்சயம் ஏற்கிறோம்,” என்றனர்.