உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமாங்கல்யத்தில் ‘சிவாயநம’ என எழுதி வழங்கலாமா?

திருமாங்கல்யத்தில் ‘சிவாயநம’ என எழுதி வழங்கலாமா?

திருமாங்கல்யம் என்பது பரம்பரை பரம்பரையாக பழக்கத்தில் செய்து வருகிற ஒன்று. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு மாதிரி அமைந்துள்ளது. நம் குடும்பத்துப் பெரியவர்கள் கூறும் முறைப்படி செய்வது தான் நல்லது. சுவாமி அம்பாள் உருவங்கள் பொறிப்பது தான் வழக்கம். எழுத்துக்கள் எழுதுவது இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !