உள்ளூர் செய்திகள்

வியாசர்

நான்கு வேதங்கள், பதினெட்டு புராணங்களை இயற்றியவர் வியாசர். இவர் சொல்ல சொல்ல மகாபாரதத்தை விநாயகர் எழுதினார். இவருக்கு முருகனின் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் சன்னதி உள்ளது. பத்மாசனத்தில் அமர்ந்துள்ள இவரது இடது கையில் ஓலை சுவடியும், வலது கையில் சின்முத்திரையும் உள்ளன.