அன்னாபிஷேகம்
UPDATED : செப் 30, 2016 | ADDED : செப் 30, 2016
பசியால் வாடுபவனுக்கு சோறு இருக்குமிடம் சொர்க்கமாக இருக்கும். உணவே தெய்வம் என்பதை உலகிற்கு உணர்த்த ஐப்பசி பவுர்ணமியன்று (நவ.14) சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் செய்து வழிபடுவர். தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் இந்த வழிபாடு சிறப்பாக நடக்கும்.