பாம்பு, மூஞ்சூறு மீது நடனம்
UPDATED : செப் 17, 2012 | ADDED : செப் 17, 2012
திருவாரூரில் மூலாதார கணபதி அருள்பாலிக்கிறார். ஐந்து தலைப் பாம்பு சுருண்டு கிடக்க, அதன் மத்தியிலுள்ள விரிந்த தாமரையின் மேல், நடனம் ஆடும் நிலையில் காட்சி தருகிறார். கோவை அமணேஸ்வரர் கோயிலில், மூஞ்சூறு மீது நடனமிடும் கோலத்தில் அருள்கிறார்.