உள்ளூர் செய்திகள்

புண்ணியம் கிடைக்க...

துாத்துக்குடி மாவட்டத்தில் நவகிரகங்களுடன் தொடர்புடைய நவதிருப்பதிகள் உள்ளன. இக்கோயிலில் உள்ள பெருமாளை புரட்டாசி சனிக்கிழமை நாட்களில் தரிசனம் செய்தால் புண்ணியம் கிடைக்கும். 1. சூரியன்: ஸ்ரீவைகுண்டம்2. சந்திரன்: வரகுணமங்கை3. செவ்வாய்: திருக்கோளூர்4. புதன்: திருப்புளியங்குடி5. குரு: ஆழ்வார்திருநகரி6. சுக்கிரன்: தென்திருப்பேரை7. சனி: பெருங்குளம்8. ராகு: இரட்டை திருப்பதி(தேவர்பிரான்)9. கேது: இரட்டை திருப்பதி(அரவிந்தலோசனா)