உள்ளூர் செய்திகள்

ஒன்பது துர்க்கை

துர்க்கா தேவியை ஒன்பதாக வகைப்படுத்துவர். வன துர்க்கை - பிறவிப்பெருங்காட்டை அழிப்பவள்சூலினி துர்க்கை - அசுரர்கள் வசித்த மூன்று கோட்டைகளை (திரிபுரம்) எரியச் செய்தவள்ஜாதவேதா துர்க்கை - அக்னி, வாயுவுக்கு அருள்புரிந்தவள்ஜுவாலா துர்க்கை - அனல் பிழம்பாக காட்சி தருபவள்சாந்தி துர்க்கை - சிவபெருமானை சாந்தப்படுத்தியவள்சபரி துர்க்கை - வேடுவச்சி வடிவில் அருள்பவள்தீப துர்க்கை - ஒளியாக பிரகாசிப்பவள்ஆசரி துர்க்கை - அமுதம் பங்கிட உதவியவள்விஷ்ணு துர்க்கை - ராமரால் பூஜிக்கப்பட்டவள்