உள்ளூர் செய்திகள்

மனதால் ஒரு விரதம்

* இரக்க உணர்வுடன் மற்ற உயிர்களுக்கு அன்றாடம் உணவிட்டு மகிழுங்கள்.* வெறும் சொல்லுக்கு மகிமை இல்லை. துணிவுடன் சொல்லும் போதே அதற்கு சக்தி உண்டாகிறது.* பிறர் தாழ்வாக நடத்த அனுமதிப்பது கூடாது. அஞ்சாமல் வாழ்பவனே வீரன்.* முயற்சி செய்தால் யாரும் சாதனை படைக்க முடியும்.* மனதால் கூட தீங்கு நினைக்காதீர்கள். வாழ்நாள் முழுவதும் இந்த விரதத்தை மேற்கொள்ளுங்கள்.* நம்பிக்கை காமதேனு போன்றது. அது கேட்ட வரமெல்லாம் கொடுக்கும்.-பாரதியார்