உள்ளூர் செய்திகள்

உற்சாகமாக இரு

* தர்மத்தைப் பின்பற்றினால் அன்னை பராசக்தியின் துணை நமக்கு எப்போதும் இருக்கும்.* ஒற்றுமையாக இருங்கள். அதனால் அனைவருக்கும் மனவலிமையும், நன்மையும் உண்டாகும்.* தனக்குத் தானே தலைவனாக இருப்பது தான், மனித உரிமையிலேயே மதிப்பு மிக்கது.* அறிவு தான் ராஜா. உறுப்புகள் அனைத்தும் அறிவுக்கு அடங்கித் தான் நடக்க வேண்டும்.* உள்ளத்தில் உற்சாகம் நிலைத்திருந்தால், உடம்பு எப்போதும் சுறுசுறுப்புடனேயே இருக்கும்.-பாரதியார்