முயன்றால் முடியும்!
UPDATED : ஆக 20, 2014 | ADDED : ஆக 20, 2014
* விடாமுயற்சியும், மன உறுதியும் உடையவனுக்கு உலகில் எதுவும் கஷ்டமாக இருப்பதில்லை.* கவலை, பயத்தை வென்றவன் மரணத்தை வென்றவன் ஆகிறான்.* கடவுள் எப்போதும் அருளைப் பொழிந்து கொண்டிருக்கிறார். அதை நிரப்பும் விதத்தில் மனதை திறந்து வைக்க வேண்டும்.* தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள, எப்போதும் முயற்சிக்க வேண்டும்.* அதிகாரம், ஆடம்பரம் எல்லாம் வெற்றிலைக்குச் சுண்ணாம்பு போல அளவாக இருப்பதே நல்லது.- பாரதியார்