உள்ளூர் செய்திகள்

தற்புகழ்ச்சி வேண்டாம்

* எல்லா சாஸ்திரங்களும் ஒரே உண்மையை தான் கூறுகின்றன. ஆனால், உலகிலுள்ள எல்லோருக்கும் சாஸ்திரம் ஒத்து வருவதுஇல்லை. * தெய்வத்தை நம்புவோம். உண்மையைப் பேசுவோம். நியாயவழியில் நடந்தால், எல்லா இன்பங்களும் நம்மை வந்து சேரும். * உழைப்பிலே சுகமிருக்கிறது. வறுமை,நோய் போன்ற எல்லாம் உழைப்பைக் கண்டால் ஓடி விடும். * பொய், புறம் பேசுதல், மற்றவரைப் பாராட்டுதல், தற்புகழ்ச்சி செய்தல் இவை கூடாது. - பாரதியார்