உள்ளூர் செய்திகள்

நம்பிக்கை வேண்டும் -2

* மனிதனுக்கு கோபம், பயம், சந்தேகம் போன்றவையே உண்மையான எதிரிகள்.* நம்பிக்கை இருக்குமிடத்தில் வெற்றி இருக்கும். விடாமுயற்சி ஒன்றே நம்பிக்கையின் முக்கிய லட்சணம்.* நம்பினார் கெடுவதில்லை. இது நான்கு மறைத்தீர்ப்பு. எத்தனை இடையூறு குறுக்கிட்டாலும் நம்பிக்கை இழத்தல் கூடாது.* நம்பிக்கை கொண்ட மனிதனின் உயிரைப் பறிக்க எமனும் கூட அவனருகில் வர அஞ்சுவான்.* நம்பிக்கை என்னும் காமதேனுவை அணுகியவனுக்கு, கேட்ட வரம் அனைத்தும் கிடைக்கும்.- பாரதியார்