உள்ளூர் செய்திகள்

நெஞ்சில் ஈரம் வேண்டும்

* அகந்தை எண்ணத்தை அடியோடு போக்கி விட்டால், தெய்வமே நம்முள் புகுந்து நம்மைக் காக்கும்.* உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாகி விட்டால், அதன் தன்மை வாக்கினில் வெளிப்படத் தொடங்கும்.* மனதை எப்போதும் உற்சாகத்துடன் வைத்திருங்கள். ஒருபோதும் மனத்தளர்ச்சிக்கு இடம் கொடுப்பது கூடாது.* ஈரமில்லாத மனம் படைத்தவன் இறைவனைக் காண முடியாது. பகைவனுக்கும் அருளும் கருணை வேண்டும்.- பாரதியார்