இயற்கையை நேசியுங்கள்
UPDATED : மார் 26, 2015 | ADDED : மார் 26, 2015
* விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மனிதன் தன் கடமையைச் செய்ய வேண்டியது அவசியம்.* இயற்கையை நேசித்து வாழ வேண்டும். எல்லா உயிர்களையும் பாதுகாக்க வேண்டியது நம் கடமை.* கடவுளை நம்பிச் சரணடைந்தால் அவர் ஒருபோதும் நம்மைக் கைவிடுவதில்லை.* உண்மையைச் சொல்லி, நன்மையைச் செய்தால் எல்லா இன்பங்களும் வாழ்வில் உண்டாகும்.* சத்தியம் ஒன்றே. ஆனால், அதனை ஆராதிக்கும் வழிகள் எண்ணிக்கையில் அடங்காது. -பாரதியார்