உள்ளூர் செய்திகள்

துணிச்சல் பிறக்கட்டும்

* மனிதர்கள் அவரவர் தகுதிக்கேற்ப, நியாயமான வழியில் பொருள் தேட வேண்டும். * செல்வம் என்றால் வெறும் பணம் மட்டுமல்ல. ஞானமும் செல்வமே. * வெறும் சொற்களுக்கு மகத்துவம் இல்லை. சொல்லும் சொற்கள், உள்ளத்தில் துணிவை உண்டாக்குவதாக இருக்க வேண்டும். * வாழ்வதற்கு வீடு, வாசல், நில, புலம், மாடு, மனை, பொன், பொருள் ஆகியவை மட்டும் போதாது. நல்ல பிள்ளைகள் ஒருவருக்கு வாய்க்க வேண்டும்.- பாரதியார்