உள்ளூர் செய்திகள்

சுயபுத்தி அவசியம்

* எரியும் விளக்கு இருந்தாலும் அதைக் காண கண்கள் வேண்டும். அதுபோல உதவி செய்ய பலர் உடனிருந்தாலும் சுயபுத்தி இருப்பது அவசியம்.*எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துவது நம் கடமை.*கோபத்திற்கு ஆளாகும் ஒருவன் தனக்குத் தானே தீ வைத்துக் கொள்கிறான். எனவே கோபத்தை தவிருங்கள்.* எல்லா சாஸ்திரங்களும் ஒரே உண்மையைத் தான் கூறுகின்றன. ஆனால் எல்லாருக்கும் ஒரே சாஸ்திரம் ஒத்து வருவதில்லை.-பாரதியார்