உள்ளூர் செய்திகள்

மனதிற்கு தேவை தைரியம்

* துன்பப்படும் நேரத்தில், மனதை தைரியம் என்னும் சாதனத்தால் நிலை நிறுத்துவதே சரியான யோகப்பயிற்சி.* இயற்கையை மதித்து வாழ்ந்தால் எந்த தீமையும் உண்டாகாது. இது சாதாரண விஷயமல்ல. இதுவே உண்மை ஞானம்.* ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு வாழ்ந்தால், வாழ்வில் எல்லா நன்மையும் உண்டாகும்.* விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தொழிலில் ஈடுபட்டேயாக வேண்டும் என்பது விதி.*உள்ளத்தில் நேர்மையும், தைரியமும் இருந்தால் வாழ்வு நேர்மையான வழியில் அமையும்.- பாரதியார்