உள்ளூர் செய்திகள்

நடப்பதைப் பாருங்கள்!

* நடந்ததை எண்ணிக் குமைய வேண்டாம். இனி நடக்க வேண்டியதில் கருத்தைச் செலுத்துங்கள்.* கல்லில் மட்டும் தெய்வம் இருப்பதாக நினைக்காதே. எல்லா உயிர்களும் கடவுளின் வடிவமே.* மக்கள் ஒற்றுமையுடன் கூட்டாக வழிபடும்போது, மனம் ஒருமைப்படுகிறது. அதற்காகவே கோயில் வழிபாடு ஏற்பட்டது.* பிறரை அடிமையாக நடத்த விரும்புபவர்களிடம் தெய்வாம்சம் உண்டாகாது. அனைவரையும் நேசித்து வாழ்வதே நல்லது.- பாரதியார்