உள்ளூர் செய்திகள்

நேர்மையாக நடப்போம்

* நேர்மையாக வாழ்வதே சிறந்த தவம். தனிமையிலும், மற்றவர் மத்தியிலும் நேர்மையைப் பின்பற்றுங்கள்.* அணு அளவும் பிறரை ஏமாற்றாமல் வாழ்பவனை கடவுளுக்கு நிகராக உலக மக்கள் மதிப்பர்.* உழைப்பதில் தான் உண்மையான சுகம் இருக்கிறது. வறுமை, நோய் போன்ற குட்டிப் பேய்கள் எல்லாம் உழைப்பைக் கண்டால் ஓடி விடும்.* பிறரிடம் எதற்காகவும் கையேந்தக் கூடாது. பிறரிடம் கையேந்தி வாழ்பவன் தன்னைத் தானே விலைப்படுத்திக் கொள்கிறான்.-பாரதியார்