உள்ளூர் செய்திகள்

பணம் என்ன செய்யும்

*பணத்தால் நோய் தீராது, நோய் தான் வரும். அதனால் நட்பு கெடும். பகையைப் பெருக்கும். கவலையும் பயமும் கூடும்.*உழைப்புக்கு வலிமை, வேகம், உயர்வு, அழகு, பயன் ஆகிய அனைத்தும் அதிகம்.*கடவுளை நம்புபவன் உழைப்பாளியாக இருக்க வேண்டும். உழைப்பையே தெய்வமாக எண்ண வேண்டும்.*ஒன்றை ஆக்குவதும், மாற்றுவதும், அழிப்பதும்அவரவர் கையில் தான் இருக்கிறது.- பாரதியார்