உள்ளூர் செய்திகள்

பெண்களை பாதுகாப்போம்

* பெண்களே சமூக கவுரவத்தின் அடையாளமாக இருக்கிறார்கள். அவர்களைப் போற்றிப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. * எதிர்க்கும் ஆற்றல் இருந்தாலும், பிறர் செய்யும் பிழைகளைப் பொறுத்துக் கொள்பவனே நல்ல மனிதன்.* விரோத மனப்பான்மை இல்லாதவன் எதை செய்தாலும் அது தடையின்றி முழுமையாக நிறைவேறும். * பிறருக்குப் போதனை செய்வதை விட, தன்னைப் பண்படுத்திக் கொள்ள முயல்வதே நற்பண்பின் அடையாளம்.புத்தர்