உள்ளூர் செய்திகள்

கடவுளிடம் சொல்லி முறையிடு

*பிறரிடமுள்ள நல்ல அம்சங்களைப் பாராட்டி அவர்களை உற்சாகப்படுத்துவது அவசியம்.*போட்டி மனப்பான்மை இருக்கும் வரையில் மனநிறைவு உண்டாகாது.*நம் துன்பத்தைக் எல்லாரிடமும் சொல்லி வருந்துவதை விட கடவுளிடம் சொல்லி முறையிடுவது நல்லது.*வெளியுலகத்தில் இருந்து மகிழ்ச்சி உண்டாவதாக மனிதன் தவறாக எண்ணுகிறான். உண்மையில் மனதிற்குள் தான் மகிழ்ச்சி இருக்கிறது.- காஞ்சி பெரியவர்