உள்ளூர் செய்திகள்

அறிவே சிறந்த செல்வம்

* செல்வத்தில் சிறந்த செல்வம் நல்லறிவே. அதனால் அம்பிகையின் திருவடியில் சரணடைந்து நல்லறிவைத் தரும் படி வேண்டுங்கள்.* இதயத்தில் கடவுள் குடியிருக்கிறார். அதில் கீழான சிந்தனையை அனுமதித்து குப்பைத் தொட்டியாக வைத்திருப்பது கூடாது.* பாவம் நீங்க ஒரே வழி தான் இருக்கிறது. அதற்கு கடவுளின் திருவடியை தினமும் தியானிப்பது அவசியம்.* ஒழுக்கமுடையவன் ஈடுபடும் எந்தச் செயலிலும் அழகும் நேர்த்தியும் உண்டாகி விடும்.- காஞ்சிப்பெரியவர்