உள்ளூர் செய்திகள்

நல்லதையே நினைப்போம்

* வாழ்வில் எந்த நிலையில் இருந்தாலும், கடவுளை வழிபட மறப்பது கூடாது.* மனம் தீவிரமாக எதில் ஈடுபடுகிறதோ, அதை அடையும் சக்தியைப் பெற்று விடுகிறது. எனவே, மனதை நல்ல விஷயங்களில் செலுத்துங்கள்.* அலட்சிய குணம் ஆபத்தானது. அதனால், நமக்கு மட்டுமின்றி மற்றவருக்கும் தீங்கு உண்டாகும்.* பண்புடையவர்களால் தான் உலகம் இயங்குகிறது.* போட்டியுணர்வு இருக்கும் வரையில், யாருக்கும் எதிலும் மனநிறைவு ஏற்படப் போவதில்லை.* பணத்தில் மட்டுமல்ல பேச்சிலும் சிக்கனம் தேவை.- காஞ்சிப்பெரியவர்