உள்ளூர் செய்திகள்

மனநிறைவுடன் வாழுங்கள்

* வாழ்க்கைத் தரம் என்பது வெறும் பணம், பொருள் சார்ந்தது அல்ல. மனநிறைவே வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும்.* மனிதன் எந்த இடத்தில் இருந்தாலும் அங்கு மகிழ்ச்சியை உண்டாக்குபவனாக இருப்பது அவசியம்.* மனிதன் எதை தீவிரமாக சிந்திக்கிறானோ, அதுவாகவே மாறி விடும் ஆற்றலைப் பெறுகிறான்.* முன்வினைப் பாவத்திற்கு பரிகாரம் தேடுவதை விட, இந்த பிறவியில் பாவம் செய்யாமல் இருப்பது அவசியம்.- காஞ்சிப்பெரியவர்