உள்ளூர் செய்திகள்

மனச்சுத்தமே முக்கியம்

* பூங்கொடி மரத்தை பற்றிப் படர்வது போல, கடவுளின் திருவடிகளை நம்பிக்கையோடு பக்தன் பற்றிக் கொள்ள வேண்டும். * எமன் எப்போது வேண்டுமானாலும் நம்மை நெருங்கி விடலாம். அதற்குள் கடவுள் திருநாமத்தை ஜெபிக்கத் தொடங்குங்கள். * கடவுள் நல்ல புத்தியும், அதற்கேற்ற சக்தியும் நமக்கு கொடுத்திருக்கிறார். அதைக் கொண்டு நல்லதைச் செய்யுங்கள். * எந்த முறையில் வழிபட்டாலும் கடவுள் ஏற்றுக் கொள்கிறார். ஆனால், மனத்தூய்மை அவசியம்.- காஞ்சிப்பெரியவர்