காலையும் மாலையும்
UPDATED : ஜன 19, 2019 | ADDED : ஜன 19, 2019
* காலையில் எழுந்ததும் திருமாலையும், மாலையில் சிவனையும் வழிபடுங்கள்.* தினமும் அரைமணி நேரமாவது மவுனமாக தியானம் செய்ய வேண்டும்.* வார்த்தைகளை சிக்கனமாக உபயோகிப்பதால் சச்சரவு இன்றி அமைதியாக வாழலாம்.* மனிதப் பிறவி எடுத்ததன் பயன் அன்பு செலுத்துவது தான். அதைவிட ஆனந்தம் வேறில்லை.- காஞ்சிப்பெரியவர்