உள்ளூர் செய்திகள்

மனிதாபிமானம் வேண்டும்

* மனம் எதில் தீவிரமாக ஈடுபடுகிறதோ அதன் தன்மையைப் பெற்று விடும் ஆற்றல் படைத்தது.* வெறும் லாப, நஷ்டக் கணக்கு பார்க்கும் வியாபாரமாக வாழ்க்கையை நடத்தக் கூடாது.* பிறருடைய கஷ்டத்தைப் போக்கும் முயற்சியில் நம்மால் ஆனதைச் செய்வதே மனிதாபிமானம்.* பிதுர் வழிபாட்டிற்கு சிரத்தையும், தெய்வ வழிபாட்டிற்கு பக்தியும் மிகவும் அவசியமானது.* எடுத்துச் சொல்வது எளிதானது. ஆனால், எடுத்துக்காட்டாக வாழ்வது மிகவும் கடினமானது.- காஞ்சிப்பெரியவர்