உள்ளூர் செய்திகள்

தியாகம் செய்வது உயர்ந்த குணம்

* அன்பினால் பிறரை திருத்துவது தான் பெருமைக்குரியது. அதுவே நிலைத்த பலனளிக்கும்.* நமக்குரிய பணிகளை நாமே செய்வதே உண்மையான கவுரவம். பிறர் மூலம் செய்து முடிப்பது கவுரவக்குறைவானதே.* தர்மம் செய்வதால் வரும் புகழ் கூட, மனதில் அகந்தை எண்ணத்திற்கு வழிவகுத்து விடும்.* தியாகம் செய்வது உயர்ந்த குணம். அதிலும் 'தியாகம் செய்தேன்' என்ற எண்ணத்தையும் தியாகம் செய்வது சிறந்தது.- காஞ்சிப்பெரியவர்