திருநீற்றால் மனமும் உடலும் பரிசுத்தம் பெறுகிறது
UPDATED : ஆக 10, 2017 | ADDED : ஆக 10, 2017
*கடவுளுக்கு நன்றி சொல்லும் விதமாகவே கோயில் வழிபாட்டு முறையை ஏற்படுத்தி வைத்தனர். *உடம்பில் அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. உள்ளமும் துாய்மையோடு இருக்க வேண்டும்.*திருநீற்றால் மனமும் உடலும் பரிசுத்தம் பெறுகிறது என்ற எண்ணத்துடன் பூசுவது அவசியம்.*கடவுளின் திருநாமத்தை ஜெபிப்பதே நாக்கின் பயன். இஷ்ட தெய்வத்தின் பெயரை ஜெபிப்பதால் பாவம் நீங்கி புண்ணியம் சேரும்.- காஞ்சிப் பெரியவர்