உள்ளூர் செய்திகள்

மனம் ஒருமுகப்படும்

* தேவையைக் குறைத்து மிச்சமாகும் பணத்தில், பிறருக்கு உதவ வேண்டும்.* பேச்சில் சிக்கனமாக இருப்பது நமக்கும், மற்றவருக்கும் பல நன்மைகளைத் தரும்.* பக்தியில் லயித்த மனம் ஒருமுகப்படும். துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளும் மனநிலை உருவாகும்.* பிறருக்கு உதவும்போது, 'இன்னும் கொடுக்க முடியவில்லையே' என மனதிற்குள் வெட்கப்பட வேண்டும்.- காஞ்சிப்பெரியவர்