உள்ளூர் செய்திகள்

தொண்டின் லட்சணம்

*தன்னை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாமல், செயல்படுவதே தொண்டிற்குரிய லட்சணம். *கோபம் என்பது மனிதனின் மனம் என்னும் விளக்கை அணைத்து இருளில் தள்ளி விடும்.*அம்பிகையிடம் உயிர்கள் எல்லாம் நலமுடன் வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்யுங்கள்.*நடந்ததை நடந்தபடி சொல்வது சத்தியமாகாது. எல்லா உயிர்களுக்கும் இதம் தருவதாகவும், நன்மை அளிப்பதாகவும் இருக்க வேண்டும்.- காஞ்சிப் பெரியவர்