உள்ளூர் செய்திகள்

கோயில் கட்டியது ஏன்?

* கடவுளை வணங்குவதால், மனம் துாய்மை அடைவதோடு பாவச்சுமையும் நீங்கிவிடும்.* கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே, கோயில் வழிபாட்டை பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்தனர்.* மனமே கடவுளின் இருப்பிடம். நல்ல எண்ணங்களே அவர் விரும்பும் அர்ச்சனை மலர்கள்.* வழிபாட்டு முறை எதுவாக இருந்தாலும், அனைவரும் வழிபடும் கடவுள் ஒருவரே.* ஒழுக்கமுடைய ஒருவன் ஈடுபடும் விஷயங்கள் அழகும், நேர்த்தியும் நிறைந்ததாக இருக்கும்.காஞ்சிப்பெரியவர்