உள்ளூர் செய்திகள்

தேவையைக் குறைப்போமே!

* தேவையைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டால் பிறருக்கு உதவி செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.* தறி கெட்டு ஓடும் குதிரையாக மனம் இருப்பது கூடாது. புத்தி என்னும் கடிவாளத்தால் மனதைக் கட்டுங்கள்.* மனிதர்கள் பூமியில் மாறுபட்ட வளத்துடன் வாழலாம். ஆனால் எல்லாரும் சேருமிடம் ஒன்று தான்.* நல்லவனால் அவனுடைய குடும்பம் மட்டுமில்லாமல், அவனைச் சார்ந்த அனைவரும் நன்மை அடைகிறார்கள்.- காஞ்சிப்பெரியவர்