யாரிடமும் எதிர்பார்ப்பது கூடாது
UPDATED : மே 21, 2017 | ADDED : மே 21, 2017
* அற்ப விஷயத்திற்குக் கூட மனிதர்கள் கோபப்படுகிறார்கள். பொறுமை இருந்தால் வாழ்வில் சாதிக்க முடியும்.* சாப்பிடும் முன் பிரார்த்தனை செய்வது அவசியம். இதனால் மனமும், உடலும் புனிதம் பெறுகிறது.* யாரிடமும் எதிர்பார்ப்பது கூடாது. தேவையானதை சுயமாக தேடிக் கொள்வது சிறந்தது.*குறை காணும் பழக்கத்தைக் கைவிடுங்கள். உங்களைச் சுற்றித் தென்படும் நல்லதை மட்டுமே காண்பதில் அக்கறை காட்டுங்கள்.- அமிர்தானந்தமயி