உள்ளூர் செய்திகள்

இயற்கையை ரசியுங்கள்

* தினமும் சிறிது நேரம் இயற்கை எழிலை ரசியுங்கள். இதனால் அமைதியும், மகிழ்ச்சியும் மனதில் குடிகொள்ளும்.* புல்லையும் வணங்கும் பெருந்தன்மை உடையவர்களாக இருப்பவர்களுக்கே உயர்வு வரும்.* கோபப்படும் போது நம் உடம்பில் இருந்து ஆற்றல் வெளியேறுகிறது.* தொடக்கத்தில் கடவுள் மீது பய பக்தியுடன் இருக்கலாம். ஆனால் பக்தி பக்குவம் அடையும் போது பயம் சிறிதும் தேவையில்லை.- அமிர்தானந்தமயி