உள்ளூர் செய்திகள்

இன்றே தர்மம் செய்க!

* பசியால் வாடுபவனுக்கு உணவிடுவதே தலைசிறந்த தர்மமாகும்.* தானம் கொடுப்பவன் தன்னடக்கம், எளிமை கொண்டவனாக இருக்க வேண்டும். ஆணவம் சிறிதும் கூடாது.* கொடுக்கிற பண்பு வேண்டும். அதை விட, பிறர் கொடுப்பதை தடுக்கின்ற மனம் ஒருபோதும் இருப்பது கூடாது.* கருமிகள் சேர்த்து வைத்த பணம் ஒருவருக்கும் பயன் தராமல் காலத்தால் அழிந்து விடும்.* முதுமையில் தானம் அளிக்கலாம் என்று காலம் தாழ்த்தாமல் இப்போதே செய்து விடுங்கள்.- மகாவீரர்