உள்ளூர் செய்திகள்

தானத்தில் உயர்ந்தது

* தன்னம்பிக்கை இல்லாத மனிதனே பிறரைக் கண்டு அச்சம் கொள்வான். * விவேகம் என்னும் நல்லறிவு, உலகில் எல்லோரிடத்திலும் இருப்பதில்லை. * பிறர் பொருளை அபகரிக்க நினைத்தால், நம்மிடம் உள்ள பொருள் அழிந்து போகும். * நல்லறிவு என்தும் நாம் புரியும் சாதனையைப் பொறுத்ததாகும். * மனிதனுக்கு அச்ச உணர்வு தலைதூக்கி நிற்கும் வரை அடிமை வாழ்வு தொடரவே செய்யும். * அகிம்சை குணமே ஒருவருக்குரிய சிறந்த தர்மம். மேலான தானம். உயர்ந்த மகிழ்ச்சி. - மகாவீரர்