மனிதருள் மாணிக்கம்
UPDATED : ஜன 19, 2014 | ADDED : ஜன 19, 2014
* எப்போதும் பொறுமையைக் கடைபிடிப்பவனே மனிதர்களில் மாணிக்கம் போன்றவன். * எந்தப் பேச்சானாலும் தீர ஆலோசனை செய்த பிறகே பேசுங்கள். * பாவத்திற்கு தண்டனை அனுபவிக்காமல் சொர்க்கத்திற்குள் நுழைய முடியாது.* எல்லாரிடமும் அன்புடன் பழகுங்கள். இதுவே அகிம்சையின் அடிப்படை.* அடக்கத்துடன் வாழ்பவன் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் அடைகிறான்.- மகாவீரர்