உள்ளூர் செய்திகள்

உத்தமரோடு உறவு கொள்!

* உயிர்கள் மீது அன்பு செலுத்துவதே கடவுள் விரும்பும் சிறந்த வழிபாடு. * உண்மையை மட்டும் பேசுங்கள். அது உங்கள் வார்த்தைகளைப் பாதுகாக்கும்.* நல்ல எண்ணத்தோடு இருங்கள். அதுவே நடத்தையைப் பாதுகாக்கும்.* பசித்தோர் முகம் கண்டு இரக்கம் கொள்ளுங்கள். உயிர்களிடம் கருணையுடன் இருங்கள். * மனம் ஒன்றி கடவுளின் திருவடியை நினைக்கும் உத்தமரின் உறவு நன்மையளிக்கும்.* பொய், பொறாமை, கபடம் போன்ற தீய குணங்களை கடவுள் வழிபாட்டால் மட்டுமே அகற்ற முடியும்.- வள்ளலார்