உள்ளூர் செய்திகள்

அறிவே நம் குருநாதர்

* மனத்தூய்மை உள்ளவனுக்கு அருகில் கடவுள் இருக்கிறார். தூய்மை அற்றவன் பக்கம் அவர் நெருங்கக்கூட மாட்டார்.* உனக்காக மட்டுமின்றி உன்னைச் சுற்றி இருப்போருக்காகவும் பிரார்த்தனை செய்.* குற்றம் புரிவது மனித இயல்பு. அதையும் குணமாக ஏற்று அருள்வது கடவுளின் இயல்பு.* உணவுக்கேற்பவே குணம் உண்டாகிறது. இயற்கை அளிக்கும் காய், கனி போன்ற சாத்வீக உணவை மட்டும் உண்ணுங்கள்.* அறிவு என்னும் குருநாதரை அலட்சியப்படுத்தும் மனம் தடுமாறித் திரியும்.- வள்ளலார்